வேலாண்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட நபர் கைது...

published 1 year ago

வேலாண்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட நபர் கைது...

கோவை: கோவை சாய்பாபா காலனி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேலாண்டிபாளையம் திரு.வி.க வீதியில் சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த கோவையில் தங்கி கூலி வேலை பார்க்கும் புருசோத்தமன்(19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe