தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி சென்ற காட்டு யானை - சிசிடிவி காட்சிகள்...

published 1 year ago

தொண்டாமுத்தூர் அருகே தண்ணீர் பைப்புகளை சேதப்படுத்தி சென்ற காட்டு யானை - சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவை  தொண்டாமுத்தூரை  அடுத்த குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல்  அப்பகுதியில்  தென்னை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்  கடந்த 30 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியாறிய காட்டு யானை ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான  விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது.

மேலும் அங்குள்ள  சொட்டு நீர் செல்லக்கூடிய  தண்ணீர் பைப்புகளை  உடைத்துள்ளது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகிய நிலையில்  தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிசிடிவி வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/heR3IVDp31M?si=qaQ5JAd7doRlUKGY

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe