திருப்பூரில் 19ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் 19ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 19ம் தேதி திருப்பூரில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையம்:

பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்கு பாளையம்,காளம்பாளையம், பழைய மற்றும் புதிய ஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்துார், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம்,

ஆயிகவுண்டம்பாளையம், வேலுார், மகாராஜா கல்லுார், எஸ்.எஸ்., நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி மற்றும் கணக் கம்பாளையம் சிட்கோ பகுதி.

கருவலுார் துணை மின் நிலையம்

கருவலுார், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரியக் கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம்,

பனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe