கோவை மாநகர காவல் துணை ஆணையர் இடமாற்றம்.. புதிய ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்!

published 1 year ago

கோவை மாநகர காவல் துணை ஆணையர் இடமாற்றம்.. புதிய ஐ.பி.எஸ் அதிகாரி நியமனம்!

கோவை: தமிழகம் முழுவதும் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல்துறையில் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த ராஜராஜன் திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த ரோஹித்நாதன் ராஜகோபால் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe