திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி!

published 1 year ago

திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி!

திருப்பூர்: அண்ணாமலை யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கும் வகையில் வரும் பிப்.,18ம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி.

நாடாளுமன்றத் தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது யாத்திரை நிறைவு விழாவை வரும் 8ம் தேதி நடத்த தமிழக பா.ஜ.க., திட்டமிட்டிருந்த நிலையில், யாத்திரையில் பிரதமர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பல்லடம் பகுதியில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். மாநாட்டில் 5 லட்சம் பேரை திரட்ட கட்சி நிர்வாகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe