காரணம்பேட்டை, கரடிவாவி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்?

published 1 year ago

காரணம்பேட்டை, கரடிவாவி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்?

கோவை: காரணம்பேட்டை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரடிவாவி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (பிப்.,6ல்) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

கரடிவாவி, கரடிவாவிப்புதுார், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதுார், மல்லேகவுண்டம்பாளையம்,

ஊத்துக்குளி, வேப்பங்கொட்டைப்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரம் ஒரு பகுதி, காரணம்பேட்டை, பருவாய்,

சங்கோதிபாளையம், பெருமாள்கவுண்டம்பாளையம் மற்றும் கோடங்கிபாளையத்தின் ஒரு பகுதி.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe