கோவையில் பெண்ணிடம் மூன்றரை பவுன் நகை பறிப்பு…

published 11 months ago

கோவையில் பெண்ணிடம் மூன்றரை பவுன் நகை பறிப்பு…

கோவை: கோவை கணபதி எப்சிஐ ரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(60). இவர் நேற்று முன்தினம் இரவு மளிகைக்கடைக்கு சென்று விட்டு தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராஜேஷ்வரி கழுத்தில் கிடந்த 3 1/2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்வரி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe