தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்- கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்...

published 11 months ago

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்- கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்...

கோவை: தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

சென்னையில் இது தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் சூழலில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe