சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்...

published 11 months ago

சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்...

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 98 வது வார்டில் தூய்மை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், 

வாகன ஓட்டுநர்கள், மற்றும் சிறப்பாக வரி ஈட்டிய வரி வசூலர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

 

கோவை மாநகராட்சி தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற ஆணையாளர் இந்த பாராட்டு சான்றிதழ்களை வழங்கி அவர்களை பாராட்டியுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe