கோவையில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது…

published 10 months ago

கோவையில் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது…

கோவை: வடகோவை முத்து மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் அனிதா (29). இவரது வீட்டு அருகே வசிப்பவர் யூசுப்(19). 

இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் யூசுப், அனிதாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து அனிதா சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தாக்கிய யூசுப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe