கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்…

published 9 months ago

கோவையில் போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்…

கோவை: கோவை போத்தனூர் போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். 

அப்போது குறிச்சி பிரிவு அருகே சந்தேகம்படும் படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

சோதனை செய்தபோது, அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்த லத்தீப்(32) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

அவரிடம் இருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe