ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாதங்களுக்கு அனைவருக்கும் துவரம் பருப்பு, பாமாயில்!

published 8 months ago

ரேஷன் கடைகளில் மே, ஜூன் மாதங்களுக்கு அனைவருக்கும் துவரம் பருப்பு, பாமாயில்!

கோவை: மே, ஜூன் மாதங்களுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மே, ஜூன் மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும். மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றர்.

கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் ரேஷன் கடைக்கு உடனே சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe