வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை: கோவை ஆட்சியர்

published 7 months ago

வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை: கோவை ஆட்சியர்

கோவை: கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கோவையில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வால்பாறையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe