இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதி அறிவிப்பு...

published 7 months ago

இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதி அறிவிப்பு...

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கோயம்புத்தூர் விழாவின் 17 வது பதிப்பு லோகோவை அறிமுகம் செய்து வைத்தனர்.


17வது கோயம்புத்தூர் விழா நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரைநடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோயம்புத்தூர் விழாவில், மாநகரம் முழுவதும் 9 நாட்களுக்கு பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது.

டபுள் டெக்கர் பஸ், மியூசிக் கச்சேரி, ஆர்ட் ஸ்ட்ரீட்,மராத்தான்,உணவு விழாக்கள்,விளையாட்டு போட்டிகள்,பந்தய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe