கோவை கலெக்டர் அலுவலகத்தில் கள்ளு குடித்த விவசாயிகள்!

published 7 months ago

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கள்ளு குடித்த விவசாயிகள்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளு குடித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கள்ளுடன் கள்ளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், கள் இறக்க அனுமதிக்கக் கோரியும் கோஷமிட்டவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திடீரென கைகளில் வைத்திருந்த கள்ளை குடித்தனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் கள்ளு குடித்த விவசாயிகள்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளு குடித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட கள்ளுடன் கள்ளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், கள் இறக்க அனுமதிக்கக் கோரியும் கோஷமிட்டவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திடீரென கைகளில் வைத்திருந்த கள்ளை குடித்தனர். இதனால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe