மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 புதிய சட்ட பெயர் தி்ருத்தத்திற்கு எதிா்ப்பு- கோவையில் வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன்பு போராட்டம்…

published 7 months ago

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 புதிய சட்ட பெயர் தி்ருத்தத்திற்கு எதிா்ப்பு- கோவையில் வழக்கறிஞர்கள் ரயில் நிலையம் முன்பு போராட்டம்…

கோவை: மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்தும் புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில்  வழக்கறிஞர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சட்டத்தினால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே கைதிகளும் ஒரு நாள் லாகப்பில் இருந்தால் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கும் போது தற்போது நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பி பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe