உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

published 7 months ago

உடுமலை சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரட்த்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளைய (19ம் தேதி) மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்துார்,

ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதுார், கருப்புச்சாமிபுதுார், அ.க., புத்துார், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனுார், மடத்துார், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதுார், குளத்துப்பாளையம், நல்லுார்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe