அதிகரிக்கும் சிறுவாணி நீர்மட்டம்

published 7 months ago

அதிகரிக்கும் சிறுவாணி நீர்மட்டம்

கோவை: தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் 40 அடியை தாண்டி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது நேற்று 38.67 கன அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 40.54 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்தால், மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை, விரைவில் நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe