Propel ஐடி நிறுவனத்தில் வேலை: சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

Propel  ஐடி நிறுவனத்தில் வேலை: சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

Propel  ஐடி நிறுவனத்தில்  காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு .
தேர்வாகும் நபர்கள் சென்னையில் வேலை பார்க்கலாம்.

குவாலிட்டி இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் டிகிரி பெற்றிருக்க  வேண்டும்.  0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  Manual testing Techniques, Block Box, White Box, Gray Box Testing தெரிந்திருக்க வேண்டும். (இன்னும் சில தகுதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)

ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Propel நிறுவனத்தின் இணையதளத்தில் விரைவில்  விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe