ஆடி கிருத்திகை- மருதமலைக்கு வாகனங்களில் மேலே செல்ல தடை...

published 6 months ago

ஆடி கிருத்திகை- மருதமலைக்கு வாகனங்களில் மேலே செல்ல தடை...

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவில் ஆடி கிருத்திகை வருகிற 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லவும் மலைப் பாதையில் நடைபாதையாக செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மலை பாதை படிக்கட்டுகள் வழியாகவும், திருக்கோவில் பேருந்து மற்றும் திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பேருந்துகள் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம். 

இதற்கான ஏற்பாடுகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து வருவதாக செயல அலுவலர் செந்தில்குமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe