கோவையில் காவலர்களுக்கு துப்பாக்கி சூடு பயிற்சி...

published 6 months ago

கோவையில் காவலர்களுக்கு துப்பாக்கி சூடு பயிற்சி...

கோவை: கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் 
காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டது.

 

கோவை மாநகர காவல் அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி  
கோவை மாநகரக ஆணையாளர் பாலகிருஷ்ணன்   அறிவுறுத்தலின் படி,  கோவை ரைபிள் கிளப்பில் எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு 9 எம்.எம் பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது.

இதில்  9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 71 பேர் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்  பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங் & அசெம்பிளிங், லோட் & அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் & பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe