செல்போன் கம்ப்யூட்டரால் ஏற்படும் விளைவுகள்- கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான்...

published 6 months ago

செல்போன் கம்ப்யூட்டரால்  ஏற்படும் விளைவுகள்- கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான்...

கோவை: குழந்தைகள் முதல் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து வயதினரும் அதிக நேரம் மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை  பார்ப்பதால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ஆர் எஸ் புரம் பகுதியில் வாக்கத்தான் நடைபெற்றது.  இதில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியார் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்த வாக்கத்தான்  ஆர் எஸ் புரம் சாஸ்திரி மைதானத்தில் துவங்கி ஆர் எஸ் புரம் வழியாக வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 500க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடை அணிந்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe