மருதமலை: 4 சக்கர வாகனங்களுக்கு தடை! | Traffic Alert

published 6 months ago

மருதமலை: 4 சக்கர வாகனங்களுக்கு தடை! | Traffic Alert

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு மருதமலைக்கு இன்றும் நாளையும் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை.

ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கோவையில் பொதுமக்கள் பேரூர், மருதமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கூட்ட நெரிசலைக்கருத்தில் கொண்டு, இன்றும், நாளையும் பொதுமக்கள் 4 சக்கர வாகனங்களில் மருதமலை மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகளில் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe