கோவையில் மளிகை கடைக்குள் புகுந்து சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை!

published 5 months ago

கோவையில் மளிகை கடைக்குள் புகுந்து சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை!

கோவை: ரத்தினபுரியில் 
மளிகை கடையயை 
உடைத்து பணம், சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி இவரது மகன் ஸ்ரீஹரி ( வயது 18) .
இவர்கள் சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு மணிக்குமார் சென்று விட்டார். அதன் பிறகு அவர்கள் கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம சாமி உள்ளே இருந்த 50 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 15 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதைப் பார்த்த ஸ்ரீ ஹரி ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe