வ.உ.சி யின் 153 வது பிறந்தாள்- மரியாதை செலுத்திய கோவை மாவட்ட அரசு உயர் அதிகாரிகள்...

published 1 week ago

வ.உ.சி யின் 153 வது பிறந்தாள்- மரியாதை செலுத்திய கோவை மாவட்ட அரசு உயர் அதிகாரிகள்...

கோவை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் சிதம்பரனாரின் சிலைக்கும் படத்திற்கும் பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் வ.உ.சி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe