சீதாராம் யெச்சூரி மறைவு- கோவையில் இரங்கல் ஊர்வலம்...

published 5 days ago

சீதாராம் யெச்சூரி மறைவு- கோவையில் இரங்கல் ஊர்வலம்...

கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்சூரி நேற்று இயற்க்கை எய்தினார். அவரது மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி  ஊர்வலம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம், காந்திபுரம் பகுதியல்  உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் புறப்பட்டு, வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்து முடிவு பெற்றது.

இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், தபெதிக கு.இராமகிருஷ்ணன் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe