முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்- சிறுத்தையே வெளியே வா! என கோவையில் போஸ்டர்...

published 4 months ago

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்-  சிறுத்தையே வெளியே வா! என கோவையில் போஸ்டர்...

கோவை:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர்
செந்தில் பாலாஜிக்கு 15 மாதங்கள் கழித்து உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.

இதனை திமுகவினர் பலரும் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதிகாக கோவையில் "பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது! சிறுத்தையே வெளியே வா!  என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுக வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்  கோவையில் ரயில் நிலையம், டவுன்ஹால் , அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe