கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 4 months ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை ஏற்படுகிறது. அந்த வகையில் கோவையில் நாளை (30ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காடுவெட்டிபாளையம் துணை மின்நிலையம்:

என்.ஜி.பாளையம், பாப்பம்பட்டி, எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் (ஒரு பகுதி), சுண்டமேடு (ஒரு பகுதி)

ஆகிய பகுதிகளில் செப்.,30ம் தேதி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe