மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி த.பெ.தி.க பிரதமருக்கு கடிதம்

published 2 years ago

மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி த.பெ.தி.க பிரதமருக்கு கடிதம்

கோவை: மனு தர்ம நூலை தடை செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியதோடு கோவை ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாலர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் வகையில் மனு தர்ம நூலில் கருத்துக்கள் உள்ளது. இதனை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மனு தர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் தபெதிக.,வினர் அனுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe