சேவல் சண்டை சூதாடத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

published 2 years ago

சேவல் சண்டை சூதாடத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

 

கோவை: பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினருக்கு ஆச்சிப்பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து துணை-ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலானத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று  சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கும்பல் சேவல் சண்டை சூதாடத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த நவநீதன் (வயது 28),  கார்த்திக் (19), சதீஷ் (19) மற்றும் கருப்புசாமி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe