கோவையில் நாளை மின்தடை எற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் நாளை மின்தடை எற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில்  நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை டாடாபாத் பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் அருட்செல்வி  வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவையில்  மயிலம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்  நாளை வியாழக்கிழமை டிசம்பா் 22ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழ்கண்ட பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது.

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி, ஆண்டக்காபாளையம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் சில்க் மார்க் தரத்துடன் கிடைக்கும் பட்டு சேலைகள்.. எங்கே..? என்னென்ன? முழு விவரங்களுக்கு இந்த வீடியோவை காணலாம்…  https://youtu.be/YoNfhv5ckJE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe