கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை (பிப்.13) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, லட்சுமி நகர், இம்மிடிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஒருபகுதி.

கோவில்பாளையம் ஒருபகுதி, சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், களத்துார், கானல்புதுார், பெரும்பதி ஆகிய பகுதிகளில், வரும் 13ம் தேதி காலை 10 முதல், மதியம் 1 மணி வரை, மின்தடை என, துணை மின்நிலைய செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe