அடுத்த 3 மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

published 1 year ago

அடுத்த 3 மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவை: அடுத்த 3 மணி நேரங்களில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe