வாலாங்குளக்கரையில் இனி கூடைப்பந்து விளையாடலாம்!

published 1 year ago

வாலாங்குளக்கரையில் இனி கூடைப்பந்து விளையாடலாம்!

கோவை:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வாலாங்குளக்கரையில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளக்கரைகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. வாலாங்குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, படகு சவாரி, மிதவை மேடை, குழந்தைகளுக்கான பொழுபோக்கு அம்சங்கள், உணவு கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன், தற்போது குளக்கரையில் புதிதாக கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

இனி குளக்கரையில் 'வாக்கிங்' மட்டுமல்லாமல், கூடைப்பந்தும் விளையாடலாம் என்பதால், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe