உலக பூமி தினத்தை ஒட்டி சி.ஐ.டி கல்லூரி மாணவர்கள்

published 1 year ago

உலக பூமி தினத்தை ஒட்டி சி.ஐ.டி கல்லூரி மாணவர்கள்

உலக பூமி தினத்தை ஒட்டி சி.ஐ.டி கல்லூரியில் மேலாண்மை படிப்பு துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் துறைத் தலைவர், செந்தில், பேராசிரியர் ஜெயந்தி, 
உதவி பேராசிரியர் சத்திய பிரியா துறை பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe