காரமடை காவல் நிலைய புதிய ஆய்வாளராக திரு. செந்தில்குமார் பொறுப்பு ஏற்பு

published 1 year ago

காரமடை காவல் நிலைய புதிய ஆய்வாளராக திரு. செந்தில்குமார் பொறுப்பு ஏற்பு

கோவை: காரமடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த குமார் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக கிணத்துகடவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். காரமடை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செந்தில்குமாருக்கு துணை-ஆய்வாளர்கள் சுல்தான் இப்ராஹிம், விஜயராஜ், சிறப்பு துணை-ஆய்வாளர்கள், காவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe