ஜனாதிபதி திரவுபதி முர்மு வை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

published 1 year ago

ஜனாதிபதி திரவுபதி முர்மு வை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

கோவை: டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, ரூ.230 கோடியில் கிண்டியில் அமைந்துள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 

மேலும், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe