கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில்  நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 14ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கீரணத்தம், சகாரா, அலைன்ஸ்மால் துணை மின் நிலையங்கள்

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டு மேடு,

விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத் சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்.பி.ஜி., நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அ.வேளாங்கண்ணி நகர், சாவித்திரி நகர்,

கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு விளாங்குறிச்சி ரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்கள்.

தகவல்: தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர், கு.வடமதுரை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe