கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!..

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது!..

கோவை : கோவை சிங்காநல்லூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது காமராஜர் ரோடு மணீஸ் தியேட்டர் அருகே ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருகூர் ரோடு நேரு நகரை சேர்ந்த கூலி தொழிலாளி நீலகண்டன்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe