இனி டெட்ரா பேக்-கில் கிடைக்கப்போகுது "சரக்கு"

published 1 year ago

இனி டெட்ரா பேக்-கில் கிடைக்கப்போகுது "சரக்கு"

தமிழ்நாடு :

தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள்.

மேலேயும் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பதன் மூலம் பாட்டில் பயன்பாடு குறையும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த நிலையில் இது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe