கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு……!!!

published 1 year ago

கோவை ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு……!!!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று திறந்து வைத்தார். 

மேலும் வகுப்பறை கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe