மனைவியுடன் சண்டை; வாலிபர் தற்கொலை

published 1 year ago

மனைவியுடன் சண்டை; வாலிபர் தற்கொலை

கோவை: கோவை சுங்கம் காந்திநகரை சேர்ந்தவர் சக்திகுமார்(26). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சக்திகுமாருக்கும், 

அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறில் சண்டை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த சக்திகுமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe