சூலூரில் பெட்டிக் கடையில் கஞ்சா விற்பனை

published 1 year ago

சூலூரில் பெட்டிக் கடையில் கஞ்சா விற்பனை

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் சூலூர் பதுவம்பள்ளி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், கஞ்சா போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  

ஊர் மக்கள் இதுகுறித்து கேள்வி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். போதைப் பொருட்களைச் சாப்பிடும் சிலரால் அவ்வழியே செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கலெக்டர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டியிருந்தது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe