கோவையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

published 1 year ago

கோவையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கோவை: கோவை பீளமேடு வி கே ரோடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்( 24 )சென்ட்ரிங் தொழிலாளி.  இவர் அதே பகுதியில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.  20 அடி உயர இரும்பு கம்பத்தை இவர் தரைதளத்திலிருந்து முதல் தளத்திற்குப் பொருத்த முயன்றார் .

அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் ஒயரில் இரும்பு கம்பம் மாட்டி மின்சாரம் தாக்கியது.  இதில் தினகரன் இறந்துவிட்டார்.  இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe