கோவை மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

கோவை மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் நாளை (செப் 7ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாளை காலை 9 முதல் மாலை 4 வரை சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவனந்தபுரம், வெள்ளகினர், உருமாண்டம்பாளையம், ஜி.என். மில்ஸ், சுப்ரமணியம்பாளையம்,

கே.என்.ஜி. புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர்,நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதூர், உடையாம்பாளையம், மற்றும் வெள்ளாகினர் ஹவுசிங் யூனிட் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe