கோவை புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை!

published 1 year ago

கோவை புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை!

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (11.10.2023)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe