பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  நாளை
மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.


மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக  பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை
( 17ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.


மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.


கோமங்கலம் துணை மின்நிலையம்

கோமங்கலம்புதூர் துணை மின்நிலையதிற்கு உட்பட்ட கோமங்கலம், கோமங்கலம்புதுார், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, கோழிகுட்டை, முக்கூடு, ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூலநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், செட்டிபாளையம், தேவநல்லுார், கோலார்பட்டி, கோலார்பட்டி தங்கம், நல்லாம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி.

தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe