குறிச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்..?

published 1 year ago

குறிச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை.. எந்தெந்த பகுதிகள்..?

கோவை: கோவை குறிச்சி சுற்றுவட்டாரத்தில் நாளை (31ம் தேதி) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சில இடங்களில் மின் கம்பம், மின் பாதை மாற்றும் பணி நாளை (31.10.23) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இதனால் நாளை பகலில் கோவை மாநகரின் குறிச்சியின் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும்..

மின்தடை ஏற்படும் இடங்கள்:  எம்.ஜி.ஆ ர்.,நகர், எம்.ஜி.ஆ ர்.,நகர் விரிவாக்கம், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், குறிச்சி ஹவு சிங் யூனிட் பேஸ் – 1, 2, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.ஓ.காலனி,சீனி வாச நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர். கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், குறிச்சி குளக் கரை பகுதிகள், சிட்கோ, எல்.ஐ.சி., காலனி, மற்றும் பழனியப்பா நகர்.

இந்த பகுதிகளில் நாளை பகல் நேரத்தில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின் தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe