கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

published 1 year ago

கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

கோவை: கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

பீளமேடு துணை மின் நிலையத்தில் வருகிற நவம்பர் 16ம் தேதி (வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என்பதால் கீழ்காணும் இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, இராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், 

கணேஷ் நகர், விஜி. .ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.சி. எஸ்டேட், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், 

அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், 

உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, இராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe