கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன்படி கோவையில் நாளை (22ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்

சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் வடவள்ளி ரோடு ஒருபகுதி.

குனியமுத்துார் துணை மின்நிலையம்

கோவை செய்திகளை சார்புகள் ஏதும் இல்லாமல், நடுநிலையோடு வழங்கும் எங்களை தொடர்ந்து இயங்க செய்யுங்கள், எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலம் :-  https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw

குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்துார் ஒருபகுதி.

மயிலம்பட்டி துணை மின்நிலையம்

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி மற்றும் ஆண்டக்காபாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe